வறிய குடும்பத்திற்கு ஈ.பி.டி.பி கட்சியினால் வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு!

Tuesday, July 11th, 2017

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பம் ஒன்றின் வாழ்வாதார மேம்பாட்டு உதவியாக தையல் இயந்திரம் ஒன்று  வழங்கிவைக்கப்பட்டது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் கட்சியின் நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, குறித்த பயனாளிக்கு இன்றையதினம் தையல் இயந்திரம் ஒன்று கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன் அவர்களால் கட்சியின் யாழ் மாவட்ட தலைமையகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

Related posts:

கிடைத்த உரிமைகளைக்கூட தமிழ் மக்கள் அனுபவிக்க முடியாமைக்கு காரணம் யார்? - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்...
புங்குடுதீவு  இறுப்பிட்டி கிராமத்தின் அபிவிருத்திக்காக முழுமையாகப் பாடுபடுவோம் - வேலணை பிரதேச தவிசாள...
முன்பள்ளிகளின் சிறப்பான கல்வி செயற்பாடே சிறார்களுக்கான எதிர் கால மூலதனம் - கிளிநொச்சி மாவட்ட ஒருங்கி...

அனைத்து உறுப்பினர்களதும் சிறப்புரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும் – யாழ். மாநகரசபையில் ஈ.பி.டி.பி வலிய...
திருமலையில் தமிழ் மக்களின் இருப்பையும் பாதுகாக்க வேண்டுமாயின் தலைமை மாற்றத்தை உருவாக்க வேண்டும் – ஈ....
உலக தமிழர் பேரவை போன்று புலம்பெயர் அமைப்புகள் யாரும் வரலாம் - அவர்களை வரவேற்க நாம் தயாராகவே இருக்கின...