ஐயர் கோயில் மாதர் சங்கத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியால் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு!

Wednesday, November 8th, 2017

நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஐயர் கோவில் மாதர் சங்கத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் தையல் இயந்திரங்கள்  வழங்கிவைக்கப்பட்டன.

கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடம் குறித்த மாதர் சங்கத்தின் நிர்வாகத்தினர் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இவ்வருடத்திற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறித்த மாதர் அமைப்புக்கு இன்றையதினம் (07) தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

Related posts:

காணி உரிமங்களை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கந்தர்மடம் பகுதி மக்கள் கோரிக்கை!
பலாலி அன்ரனிபுரம் முன்பள்ளி மற்றும் விளையாட்டுக் கழகத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் நிதி உதவி வழங...
ஓலைக் குடிசைகளில் இருக்கும் எமக்கு நிரந்தர வீடுகளை பெற்றுத்தாருங்கள் - ஈ.பி.டி.பியிடம் அரியாலை மேற்க...

சமூக சீரழிவுகளை தடுத்து நிறுத்த துரித கதியில் நடவடிக்கை வேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி ந...
ஈ.பி.டி.பியின் முயற்சியால் கிளிநொச்சி மாவட்ட இ.போ.ச.சாலை, பேருந்து தரிப்பிட பிரச்சினைகளுக்குத் தீர்வ...
வவுனியா மாவட்டத்தின் கிராமப்புற மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண துரித நடவடிக்கை –...