24 பேருடன் பயணித்த சரக்கு கப்பல் மாயம்!
Monday, April 3rd, 2017
24 கப்பல் பணியாளர்களுடன் பயணித்த தென்கொரிய சரக்கு கப்பல் ஒன்று தென் அட்லண்டிக் பகுதியில் காணாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கப்பலை தேடும் பணியில் பிரேசில் மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் மும்முரமாக செயற்பட்டு வருகின்றன.
கப்பலை தேடும் பணி மும்முரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் கப்பலில் பயணித்திருந்த இரு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
கப்பலில் 8 கொரியர்களும் 16 பிலிப்பைன்ஸ் நாட்டவர்களும் இருந்துள்ளனர். இருவர் மீட்கப்பட்டுள்ள போதும் ஏனையவர்களை காணவில்லை அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன
Related posts:
அழகான விளையாட்டின் அசிங்கமான முகம்': கத்தார் மீது அம்னெஸ்டி இண்டர் நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு விம...
பிரித்தானியாவில் தனது முன்னணி கார்களின் இரு பதிப்புகளை உற்பத்தி செய்ய நிஸான் முடிவு!
யுத்த நிறுத்தத்தில் காஸாவில் தாக்குதல்!
|
|