விபத்தில் 75 பேர் பலி : பலர் படுகாயம்! – இந்தோனேசியாவில் பரிதாபம்!
Tuesday, January 16th, 2018இந்தோனேசியாவில் பங்குச் சந்தை கட்டிடத்தின் தளம் இடிந்து விழுந்ததில் 75 பேர் பலியானதுடன் 75 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1995 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் முதல் தளம் இடிந்து விழ்ந்துள்ளது.
மேலும் இதே கட்டிட வளாகத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற சிற்றூந்து குண்டு தாக்குதலில் பலர் பலியானமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிட்னியில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி
வெனிசுவேலாவில் கடுமையான மின்சார தட்டுப்பாடு -அரச ஊழியர்கள் பணி நாட்கள் குறைப்பு!
சமையல் எரிவாயு கசிந்து விபத்து - ரஷ்யாவில் 4 பேர் உயிரிழப்பு!
|
|