மின்னல் தாக்கியதில் பங்களதேசத்தில் 22 பேர் உயிரிழப்பு!
Thursday, June 22nd, 2017
பங்களதேசத்தில் 18, 19 ஆகிய இரு திகதிகளில் மின்னல் தாக்கியதில் 22 பேர் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களதேச ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.இந்நிலையில் கடந்த சில தினங்களில் இயற்கை அனர்த்தத்தினால் 160 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
ஜெயலலிதாவின் 29 அம்ச கோரிக்கை!
கிரேக்க தீவுகளில் உள்ள அகதிகளுக்கு சிக்கல்!
பிரான்ஸில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட இருவர் பலி, மூவர் மாயம்!
|
|