மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டில் சோதனை!
Thursday, May 17th, 2018மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீட்டில் மலேசிய போலிசார் சோதனை நடத்தியுள்ளனர்.
அவர் தேர்தலில் தோற்ற ஒரு வாரத்துக்கு பின் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.அவரின் வீட்டின் முன் வாகனங்கள் ரோந்து வந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தனது முன்னாள் கூட்டாளி மீதான ஊழல் விசாரணைகளை மீண்டும் தொடங்க போவதாக புதிய பிரதமர் மஹதீர் முகமத் தெரிவித்திருந்தார்.ஆனால், தான் எந்த குற்றமும் இழைக்கவில்லை என நஜிப் தெரிவித்துள்ளார். நஜிபுக்கு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஹஜ் பயணிகளுக்கு இடையூறு : சவுதிக்கு மக்களை அனுப்ப ஈரான் மறுப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 125 ஆக உயர்வு!
குடியுரிமை தேர்வு முறையில் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த கட்டுப்பாடுகள் ரத்து - ஜோ பைடன் அறிவிப்பு!
|
|