மற்றுமொரு அமைச்சர் பிரித்தானியாவில் பதவி விலகினார்!
Friday, November 10th, 2017
இஷ்ரேலுடன் தொடர்பு கொண்டிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து மற்றுமொரு பிரித்தானியாவின் அமைச்சர் பதவி விலகியுள்ளார்.
பிரீத்தி பட்டேல் என்ற குறித்த அமைச்சர் கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் தமது குடும்பத்தாருடன் தனிப்பட்ட விஜயமாக இஷ்ரேல் சென்று, அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு உள்ளிட்ட இஷ்ரேலிய உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்துள்ளார்.
இது தொடர்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் பதவி விலகியுள்ளார்.
Related posts:
திடீரென இறங்கியது வீதி : ஒன்றன் பின் ஒன்றாக விழுந்தன கார்கள்!
இமயமலையை அண்டிய பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு! பேராபத்து ஏற்படும் என எச்சரிக்...
பணி நேரத்தின் போது ஐ போன் பயன்பாட்டினை தவிர்க்க வேண்டும் – அனைத்து அரச ஊழியர்களுக்கும் சீன அரசு பணிப...
|
|
|


