மண் சரிவு – பெருவில் 15 பேர் பலி!

பெரு நாட்டின் தென்மேற்கு பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றின் போது ஏற்பட்ட மண் சரிவில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் இடம்பெற்ற போது ஹோட்டலில் 100 பேருக்கும் அதிமானவர்கள் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடும் மழை காரணமாக குறித்த சம்பவம் நிகழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
உடன்பாடு கையெழுத்தானால் சீனப்டைகள் வந்துவிடும் - இந்திய முன்னாள் தளபதி எச்சரிக்கை!
பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சிகளில் தீவிரம் காட்டும் ஜப்பானிய பொலிஸார்
சிரியாவில் மற்றும் ஒரு விமானம். விபத்து!
|
|