பிரேசிலில் 70 பேருடன் சென்ற படகு விபத்து – ஏழு பேர் பலி!
Thursday, August 24th, 2017பிரேசிலில் 70 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆற்றின் நடுவே சென்று கொண்டிருந்த படகு திடீரென விபத்துக்குள்ளானதில் உடனடியாக அங்கு வந்த மீட்புப்படையினர் 25 பேரை மீட்டுள்ளனர். 7 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையோரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
படகு விபத்துக்கான காரணம் குறித்தும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
அப்பா திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் - மைக்கல் ஜாக்சனின் மகள் முறைப்பாடு!
ஊரடங்கு குறித்து பிரதமர் மோடி முக்கிய தீர்மானம்!
தமிழகத்திலுள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு 317 கோடி நிதியில் நலத்திட்டங்கள் – முதல்வர் ஸ்ராலின் அறிவிப்...
|
|