பிரேசிலில் 70 பேருடன் சென்ற படகு விபத்து – ஏழு பேர் பலி!

பிரேசிலில் 70 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆற்றின் நடுவே சென்று கொண்டிருந்த படகு திடீரென விபத்துக்குள்ளானதில் உடனடியாக அங்கு வந்த மீட்புப்படையினர் 25 பேரை மீட்டுள்ளனர். 7 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையோரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
படகு விபத்துக்கான காரணம் குறித்தும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
அமெரிக்க போர் விமானம் ஜப்பானில் விபத்து!
காதலுக்காக அரச பதவிகளையும் துறக்கும் ஜப்பானிய இளவரசி!
இலங்கை மக்களுக்கு உதவிப் பொருட்களை அனுப்ப அனுமதி கோரி இந்தியப் பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!
|
|