பிராஸில் துப்பாக்கிச் சூடு : மூவர் காயம்!
Saturday, March 25th, 2017
பிரான்ஸின் வடக்கு பகுதியில் உள்ள லில்லி நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன..
லில்லி நகரின் நிலத்திற்கு கீழே உள்ள ரயில் நிலையத்தில் நபரெருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 14 வயதுடைய மாணவன் உட்பட மூவர் காயமடைந்துள்ளளனர்.
Related posts:
சிறுவர்கள் இரவில் இணையதளம் பயன்படுத்த தடை!
48 மணி நேரத்தில் சோமாலியாவில் 110 பேர் பட்டினியால் பலி!
உக்ரைன் பேச்சு குழுவில் ரஷ்ய உளவாளி - உக்ரைன் பாதுகாப்பு அமைப்பு சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல்!
|
|
|


