பாகிஸ்தானில் தேவாலயங்கள் மீது தீ வைப்பு – 100-க்கும் மேற்பட்டோர் கைது!
Thursday, August 17th, 2023பாகிஸ்தான் நாட்டின் பைசலாபாத்தில் உள்ள ஜரன்வாலா மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அப்பகுதியில் உள்ள ஒருவர் மத நிந்தனையில் ஈடுபட்டதோடு அங்கிருந்த தேவாலயங்கள் மீது தீ வைப்பு போன்ற தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளது
இதேவேளை தற்போது அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
000
Related posts:
பிரேசில் முன்னாள் அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு!
சிரிய போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க - ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை!
எவராலும் சீனாவை அதிர்வடைய செய்ய முடியாது – சீன ஜனாதிபதி!
|
|