துருக்கியில் 20-க்கும் மேற்பட்ட மேயர்கள் பணி நீக்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

Monday, September 12th, 2016

துருக்கியில் குர்திய ஆதிக்க பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்களை பதவிநீக்கம் செய்தது தொடர்பாக, தென்கிழக்கு பகுதியில் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டவர்களை தண்ணீ கண்டுகளை வீசி போலிஸார் கலைத்துள்ளனர்.

டியாபக்கர் மற்றும் சோரூச்சில் உள்ள பிராந்திய மையத்தில் மோதல்கள் ஏற்பட்டன; பணி நீக்கம் செய்யப்பட்ட மேயர்களில் பெரும்பாலானோர் தடை செய்யப்பட்ட பி.கே.கே தீவரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் பலர் ஜூலை மாதம் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

160819150340_turkey_coup_640x360_gettyimages

Related posts: