தாய்வானில் கோல்ப் பந்து தயாரிப்பு தொழிற்சாலை தீ விபத்து – 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100 க்கும் மேற்பட்டோர் காயம் என தகவல்!
Tuesday, September 26th, 2023தாய்வானின் பிங்டங் மாகாணத்தில் உள்ள கோல்ப் பந்து தயாரிப்பு தொழிற்சாலை திடீரென தீப்பிடித்து விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளளது
இதில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து ஜனாதிபதி சாய்-இங்-வென் உட்பட முக்கிய அதிகாரிகள் அந்த தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்திருந்தார்
இதில் அந்த தொழிற்சாலையில் ஆர்கானிக் பெராக்சைடு என்ற அபாயகரமான வேதிப்பொருளை அளவுக்கு அதிகமாக, இருப்பு வைத்திருந்தது தெரிய வந்த நிலையில் தொழிற்சாலைக்கு .62 இலட்சம் அபராதம் விதிப்பதாக அவர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
காலநிலை மாற்றம் தொடர்பில் அச்சம் – ஐ.நா சபை அறிக்கை!
கடற்றொழிலாளர்களுக்கு புதிய அடையாள அட்டை - விவசாய கடற்றொழில் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சின் செ...
பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!
|
|