ட்ரம்ப் இன் உத்தரவினால் அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்!
Thursday, May 16th, 2019அமெரிக்க கணினி வலையமைப்பின் பாதுகாப்பினை கருதி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இனால் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சைபர் தாக்குதல் ஒன்று இடம்பெறலாம் என்ற அவதானம் காரணமாகவே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அரச திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
சீனாவில் வாடகை வீட்டில் 400 முதலைக் குட்டிகள்!
பெண்ணை கொன்று எரித்த பொலிஸ் உயர் அதிகாரி!
ஹொங்கொங் போராட்ட குழு தலைவர் மீது சுத்தியல் தாக்குதல்!
|
|