ட்ரம்ப் இன் உத்தரவினால் அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்!

அமெரிக்க கணினி வலையமைப்பின் பாதுகாப்பினை கருதி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இனால் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சைபர் தாக்குதல் ஒன்று இடம்பெறலாம் என்ற அவதானம் காரணமாகவே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அரச திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி நாசாவில் இருந்து ஓய்வுப்பெற போவதாக அறிவிப்பு
மலபார் கூட்டு பாதுகாப்பு பயிற்சி நடவடிக்கை!
சௌதி அரேபியாவின் ஆட்சியில் மாற்றம் - பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டின் பிரதமராக அறிவி...
|
|