சோமாலியாவில் தற்கொலை தாக்குதல் : 9 பேர் பலி!
Sunday, July 31st, 2016சோமாலியாவில் குற்றப் புலனாய்வுத் துறையினர் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அல்சபாப் தீவிரவாத இயக்கமே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
கடமை நேரத்துக்கு அப்பால் பணியாற்ற வேண்டாம்: பிரான்ஸில் புதிய விதிமுறை!
ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்!
பேருந்து விபத்து: கவுதமாலாவில் 20 பேர் பலி!
|
|