சோமாலியாவில் தற்கொலை தாக்குதல் : 9 பேர் பலி!

Sunday, July 31st, 2016

சோமாலியாவில் குற்றப் புலனாய்வுத் துறையினர் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலும், அல்சபாப் தீவிரவாத இயக்கமே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: