சீனா- ஜப்பானிய தலைவர்களுடன் பேசவுள்ள ட்ரம்ப்!
Monday, July 3rd, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று சீன மற்றும் ஜப்பானிய தலைவர்களுடன் தொலைபேசியின் ஊடாக பேசவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது இதன்போது வட கொரியாவினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல் தொடர்பாக பேசப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது
கிம் ஜொங் யுன்னின் வடகொரிய நிர்வாகம், அண்மைக்காலத்தில், சர்வதேச எதிர்ப்பினை உதாசீனம் செய்த நிலையில், பல ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றதுஅவரின் நடவடிக்கையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கிலேயே அமெரிக்க ஜனாதிபதி, சீனா மற்றும் ஜப்பானிய தலைவர்களுடன் உரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஜெயலலிதாவின் 29 அம்ச கோரிக்கை!
மீண்டும் தென்னாப்பிரிக்கா ஜனாதிபதியானார் சிரில் ரமபோசா!
கொரோனோவின் பாதிப்பு; பணத்தை அள்ளி கொடுக்கும கோடீஸ்வரர்கள்!
|
|