சிறுவன் அய்லான் மரணம்: குற்றவாளிகளுக்கு 4 ஆண்டுகள் சிறை
Saturday, March 5th, 2016உலகை உலுக்கிய துருக்கி சிறுவன் அய்லானின் மரணத்திற்கு காரணமான 2 நபர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், துருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டின் மோஸ் தீவுக்கு சென்று கொண்டிருந்த அகதிகள் படகு ஏஜியன் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது.
இதில் அய்லான் குர்தி, அந்தச் சிறுவனின் சகோதரன், தாய் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
Related posts:
ரியோ டி ஜெனிரோவின் மேயரானார் புரட்டஸ்தாந்து பாதிரியார்!
லொறி கவிழ்ந்து விபத்து : பாகிஸ்தானின் 20 பேர் மரணம்!
பிரதமரை சங்கடத்தில் ஆழ்த்திய புகைப்படம்!
|
|