சிரியாவில் ஐ.எஸ் தலைவரின் மகன் பலி?
Friday, July 6th, 2018சிரியாவில் இடம்பெற்ற மோதலில் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதியின் மகன் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை டெலிகிராம் வெளியிட்டுள்ளது.
ஹோம்ஸ் மாகாணத்தில் சிரிய அரசாங்க படைகளும் ரஷ்ய படைகளும் இணைந்து மேற்கொண்ட தாக்குதலிலேயே ஐ.எஸ் அமைப்பின் தலைவரின் மகனான ஹூதைப்பா அல் பாத்ரி கொல்லப்பட்டார்.
அவரின் தலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும், காயமடைந்துள்ளதாகவும் பல சந்தர்ப்பங்களில் செய்தி வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
துருக்கியில் தீவிரவாதி என சந்தேகிக்கப்பட்ட பெண் உள்ளிட்ட மூவர் கைது!
நட்டஈடு வழங்கும் சுவிஸ்சர்லாந்து!
காசா பகுதி வைத்தியசாலை மீது இஸ்ரேல் நடத்த்திய தாக்குதலில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் எ...
|
|