சார்க் மாநாடு ஒத்திவைப்பு – இந்தியாவின் ‘திசை திருப்பும் முயற்சி’- பாகிஸ்தான்!

Saturday, October 1st, 2016

பாகிஸ்தானில் நவம்பர் மாதத்தில் நடக்கவிருந்த தெற்காசிய நாடுகளின் அமைப்பான, சார்க் மாநாட்டை தான் ஒத்தி வைக்க நேரிட்டிருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது.

இந்தியா பல தெற்காசிய நாடுகளை இந்த மாநாட்டிலிருந்து விலகச் செய்ததை அடுத்து இந்த அறிவிப்பு வருகிறது என பாகிஸ்தான தெரிவித்தள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் இந்த நடவடிக்கையை தான் கண்டிப்பதாகவும், காஷ்மீரில் இந்தியா செய்யும் அட்டூழியங்கள் என்று அது வர்ணிக்கும் செயல்களிலிருந்து கவனத்தைத் திசை திருப்பவே இந்தியா முயல்வதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

saarcc

Related posts: