கொவிட் – 19 : இங்கிலாந்தில் அவசர நிலை பிரகடனம் !

கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த சட்டம் இம்மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தில் சுமார் 209 பேரிடம் கொரோனா வைரஸ் தொற்று ஏடற்பட்டமைக்கான அறிகுறிகள் காணப்படுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளதோடு, இருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிகரித்து வரும் இனவெறியை எதிர்த்து பின்லாந்தில் ஆயிரக்கணக்கானோர் பேரணி!
அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்த கொலம்பிய மக்கள்!
மகாத்மா காந்தி கொலை வழக்கு : மீண்டும் ஒத்திவைப்பு!
|
|