கென்யா எடுத்திருக்கும் முடிவு சரியா?

Thursday, November 17th, 2016

ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பின் கோரிக்கையைத் தொடர்ந்து கென்யாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமான ததாப் அகதி முகாமை மூடும் முடிவை ஆறுமாதம் தள்ளிவைப்பதாக கென்ய அரசு அறிவித்துள்ளது.

ஆனாலும் சொமாலிய அகதிகளை மீண்டும் சொந்த ஊரில் குடியேற்றும் நடவடிக்கை தொடரும் என்று கென்ய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கென்யாவின் இந்த அறிவிப்பால் தபாப் முகாமிலிருக்கும் அகதிகளில் பலர் சொமாலியா திரும்ப அச்சம் வெளியிட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

p04gkby9

Related posts: