காஷ்மீரில் கன மழை – 28 பேர் பலி!
Thursday, July 18th, 2019
பாகிஸ்தான் – காஷ்மீரில் பெய்த கன மழை காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் மற்றும் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக லஸ்வா என்ற பகுதி பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. வெள்ளத்தில் சிக்கி சுமார் 150 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
துருக்கியில் குண்டு வெடிப்பு! 34 பேர் பலி!!
பயங்கரவாதிகளின் சதித் திட்டம் முறியடிப்பு - பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் மோடி பாராட்டு!
சர்வதேச நாடுகளின் ஆதரவு இல்லாவிட்டாலும் போர் தொடரும் - இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன் அ...
|
|
|


