எரிவாயு லொரி, பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 9 பேர் உயிரிழப்பு!

கென்யாவில் எரிவாயு டேங்கர் லொரியும் மினி பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 9 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் 6 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
குறித்த விபத்து தொடர்பாக கெரிசோ பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடாது: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
சவுதி அரேபியாவில் புதிய சட்டம்! வெளிநாட்டவர்களுக்கு சிக்கல்!
பேருந்து விபத்து - பங்களாதேஷில் 17 பேர் உயிரிழப்பு!
|
|