இஸ்ரேல் பிரதமருக்கு மீண்டும் விசாரணை!
Wednesday, June 13th, 2018
இஸ்ரேலின் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாஹு அந்த நாட்டின் காவற்துறையினரால் மீண்டும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள 3 ஊழல் குற்றச்சாட்டுகளில் ஒன்றான அந்த நாட்டின் தொலைதொடர்பு நிறுவனம் ஒன்றிற்கான அலைக்கற்றை ஒதுக்கத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்னரும் அவர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததுடன் அவரை பதவி விலகுமாறுகோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேற்றம்: ஜேர்மனி பிரான்ஸ் உள்ளிட்ட நாட்டுக்கு அதிஸ்டம்!
லிபிய கடற்பகுதியில் தத்தளித்த சுமார் 970 அகதிகள் மீட்பு!
சிங்கப்பூரின் முதல் பெண் ஜனாதிபதியாக ஹலிமா யாகோப்!
|
|
|


