இலக்குகளை அடையும் வரை படைகள் வெளியேறாது – அமெரிக்கா!
Tuesday, April 17th, 2018அமெரிக்காவின் இலக்குகளை அடையும் வரை தமது படைகள் சிரியாவில் இருந்து வெளியேறாதென அமெரிக்கா அறிவித்துள்ளதாக ஐ.நா சபைக்கான அமெரிக்க பிரதிநிதி நிக்கி ஹெலீதெரிவித்துள்ளார்
இந்நிலையில் சிரியாவின் பஷார் அல் அசாத்துக்கான ரஷ்யாவின் தொடர்ச்சியான ஆதரவின் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதிக்கவுள்ளதாகவும் இது குறித்த அறிவித்தல் இன்றைய தினம்அறிவிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
மேத்யூ சூறாவளியின் தாக்கத்தை ஹேய்ட்டி தாக்குப்பிடிக்குமா?
சிரியா விவகாரம்: அமெரிக்கா ரஷ்யாவிற்கிடையில் வலுக்கும் மோதல் !
அரசியலுக்கு வருகிறார் நடிகர் கமலஹாசன்!
|
|