ஆப்கானிஸ்தானில் வான்தாக்குதல் – 21 பேர் உயிரிழப்பு!
Monday, February 11th, 2019
ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஈராக்கின் உள்துறை அமைச்சர் இராஜினாமா!
பணியாளர் சித்ரவதை வழக்கில் வங்கதேச கிரிக்கெட் வீரர் குற்றமற்றவர் என தீர்ப்பு!
பன்றிக் காய்ச்சல் : சீனாவில் 38,000 பன்றிகள் கொன்று குவிப்பு!
|
|
|


