அமுலுக்கு வந்தது புதிய தடை சட்டம்!

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் முகத்தை மூடிகொள்ளும் பர்தா மற்றும் அது போன்ற பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்த தடை சட்டமானது நேற்றிலிருந்து அமுலுக்கு வந்துள்ளது. இந்த சட்டம் இஸ்லாமிய பெண்களை குறிவைப்பதாகவும், மதம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவைகள் குறித்து மாகாணத்தில் பெரிய விவாதத்தை உண்டுசெய்யும் எனவும் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
Related posts:
இந்தியா- அமெரிக்கா இடையே இராணுவ ஒப்பந்தம்!
நியூயோர்க்கில் சக்திவாய்ந்த குளிர்கால புயலால் இதுவரை 34பேர் உயிரிழப்பு!
துருக்கி அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 500 ஐ தாண்டியது – 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ...
|
|