அசாதாரண காலநிலை – பாகிஸ்தானில் 86 பேர் பலி – 151 பேர் படுகாயம்!
Tuesday, July 11th, 2023
பாகிஸ்தானில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த மாதம் 25ம் திகதியில் இருந்து தற்போது வரை 86 பேர் உயிரிழந்ததுடன் 151 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த மாதம் 25ம் திகதியில் இருந்து தற்போது வரை 86 பேர் உயிரிழந்ததுடன் 151 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
அத்துடன் குறித்த பகுதியில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக அங்கு, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் சீரற்ற வானிலையினால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அமெரிக்க குடியேற்ற சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் – ட்ரம்ப்!
மின்சார வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு மக்களுக்கு ஊக்கமளிக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக...
உலக கிண்ணத்தின்போது யுக்ரைனில் போர்நிறுத்தம் - சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை...
|
|
|


