2ஆவது இருபதுக்கு இருபது போட்டி நாளை!
Thursday, March 21st, 2019
இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2ஆவது இருபதுக்கு இருபது போட்டி நாளைய தினம் இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டி சென்வூரியனில் இடம்பெறவுள்ளது.
தென் ஆபிரிக்க அணி முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இறுதி போட்டி 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை அணி வீரர்களுக்கு மன அழுத்தம்?
சாதனைகளுடன் வெற்றி பெற்றது வங்கதேசம்!
30 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை வென்றது இலங்கை!
|
|
|


