வலைப்பந்தாட்ட நடுவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பித்தல்!
Friday, May 11th, 2018
இலங்கை வலைப்பந்தாட்டச் சம்மேளனத்தால் நடத்தப்படும் வலைப்பந்தாட்ட ஏ.பி.சி. தர நடுவர்களுக்கான பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்தப் பரீட்சைக்குதட தோற்றவுள்ள வடமாகாணப் பரீட்சார்த்திகள் யாழ்ப்பாண மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்கத்தின் செயலாளரிடமிருந்து தமது விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மெய்வல்லுனரகளுக்கு விசேட மாதாந்தக் கொடுப்பனவு!
அமீரிடம் கால்பந்து கையளிப்பு!
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் – முன்னிலையில் இலங்கை அணி!
|
|