புதிய நோ போல் சமிக்ஞை அறிமுகம்!
Tuesday, August 30th, 2016
சர்வதேச கிரிக்கெட் வாரியம் மூன்றாவது நடுவர் மூலமாக நோ போல் சமிக்ஞை வழங்குவதனை பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வாரியம் மூன்றாவது நடுவர் மூலமாக நோ போல் சமிக்ஞை வழங்குவது தொடர்பில் தீர்மானித்த நிலையில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Related posts:
3 நிமிடங்களில் 6 தடவைகள் வீழ்த்தப்பட்டார் ரொனால்டோ!
இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த ஸ்மித்!
ஆஸி.யுடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு!
|
|