புதிய தலைவராக மேஜர் ஜெனரல் பாலித பெர்ணான்டோ!
Thursday, June 1st, 2017இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் புதிய தலைவராக முன்னாள் மேஜர் ஜெனரல் பாலிதபெர்ணான்டோ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெற்றது. இதில் முன்னாள் தலைவராக இருந்த இலங்கையின் முன்னாள் குறுந்தூர ஓட்ட வீரர் சுகத் திலகரத்ன மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோர் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறியது வங்கதேசம்!
இந்திய கிரிக்கட் வீரர்களுக்கும் சந்தரப்பம் வழங்கப்பட வேண்டும் - சுரேஷ் ரெயினா!
இங்கிலாந்து புறப்பட்டது இலங்கை அணி!
|
|