பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளருக்கு தடை!
Friday, March 31st, 2017பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்பானுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஒருவருடத் தடையினை விதித்துள்ளது.
ஆட்டநிர்ணய சதி தொடர்பான முகவர்கள், இரண்டு தடவைகள் அவரை அணுகியுள்ளனர்.குறித்த இரண்டு சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் அவர் கிரிக்கெட் சபையில் முன்னிலையாக தவறியுள்ளார்.அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றினால், ஆறு மாத தடைக்காலம் குறைக்கப்படும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
இறுதிப் போட்டியில் இலங்கை அணி பல மாற்றங்களுடன் களமிறங்கும்!
இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ஐ.சி.சி ஊழல் பிரிவு விசாரணை!
IPL தொடர் - 4 ஆவது முறையாகவும் மகுடம் சூடியது சென்னை அணி!
|
|