பளுதூக்கல் : ஆசிகாவுக்கு கறுப்புப் பட்டி!
Monday, July 16th, 2018
பளுதூக்கல் போட்டியில் தனக்கென்று தனியான முத்திரை பதித்துள்ள வீராங்கனையான ஆசிகா கராத்தே போட்டியில் கறுப்புப் பட்டியைத் தனதாக்கினார்.
இவருக்கான சான்றிதழ் சோட்டோகான் கராத்தே அக்கடமி இன்ரநெ~னல் சிறிலங்கா அமைப்பின் தலைமை ஆசிரியரும் பரீட்சகரும் கராத்தே ஒப் ஜப்பான் சம்மேளத்தின் பன்னாட்டு அயலுறவுத்துறை பணிப்பாளருமான சிகான் அன்ரோ டினேஸால் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
Related posts:
ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லர் !
மீண்டும் தலைமை பயிற்சியாளராக நிக் போதாஸ் நியமனம்!
சர்வதேச கிரிக்கட் போட்டிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் - இங்கிலாந்து கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை!
|
|
|


