பயிற்சி ஆட்டம் சமநிலையில் முடிந்தது!

இலங்கை – இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் அணிக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் பயிற்சி போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது
போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 9 விக்கட்டுக்களை இழந்து 411 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது இதனை தொடர்ந்து துடுப்பாடிய இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் அணி 5 விக்கட்டுக்களை இழந்து 287 ஓட்டங்களை பெற்று கொண்டது.
Related posts:
வாழ்நாளின் சிறந்த தருணம்: ரொனால்டோ மகிழ்ச்சி!
ஜேம்ஸ் அன்டர்ஸன் விலகல்!
யாழ்ப்பாண வீராங்கனை உஸ்பெகிஸ்தான் பயணம்!
|
|