பந்துவீச்சில் தவறில்லை – நீரூபித்தார் தனஞ்சய!

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய பந்து வீச்சு சோதனையில் சரியான முறையில் பந்து வீசுவதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணியுடனான ஒருநாள் போட்டிக்கான அணியில் அவர் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
உலக கிண்ண கால்பந்து போட்டிகளில் விளையாடும் அணிகளை 48 ஆக உயர்த்த ஆலோசனை- − பீபா தலைவர்!
T-20 கிரிக்கெட்: அயர்லாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்!
போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க அணித் தலைவர் நீக்கம்!
|
|