தேசிய அணியில் இடம்பிடித்த யாழ் வீராங்கனைகள் !
Sunday, August 25th, 2019
இலங்கை தேசிய கபடி அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு மாணவிகள் இடம்பிடித்துள்ளனர்.
அந்தவகையில் யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவியும் செல்வி பிரியவர்ணா தேசிய கபடி அணியில் இடம்பெடித்துள்ளார்.
அதேபோல இளவாலை கான்வென்ட் பாடசாலை மாணவி டிலக்சனா தேசிய கபடி அணியில் இடம்பெடித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த மாணவிகள் இருவரும் தென்கொரியாவில் நடைபெறவுள்ள தேசிய போட்டிகளில் பங்குபற்றுவதற்காக அங்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்தியாவினை தோற்கடிக்க இலங்கை பயன்படுத்திய சூத்திரம் குறித்து சங்கா கருத்து..
சானியா மிர்சா இணை சாம்பியன்!
பார்சிலோனா அணி வழங்கும் சம்பளத்தில் 70% கொரோனா நிதிக்கு வழங்கும் அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர...
|
|
|


