தலைவராகிறார் திசர பெரேரா!
Sunday, October 22nd, 2017
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் திசர பெரேரா பாகிஸ்தான் அணியுடனான இருபது இருபது போட்டிகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி ஒருநாள் தொடரின் நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக பாகிஸ்தானின் லாஹுர் நகரில் நடைபெற உள்ள இருபதுக்கு இருபது போட்டக்கு தலைவராக திசர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை!
ஓய்வை அறிவித்தார் லசித் மாலிங்க!
உலகக் கிண்ணத் தொடர் - 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி!
|
|