கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்
Sunday, April 24th, 2016ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் போது பெங்களூரு அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதையடுத்து அணித்தலைவர் என்ற முறையில் பெங்களூரு அணியின் தலைவர் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் தாமதமான பந்து வீச்சு புகாரில் சிக்கிய முதல் அணித்தலைவர் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
பெங்களூரு அணி அபார வெற்றி !
இன்றைய போட்டியை வெற்றிகொள்ளும் திடம் இலங்கை வீரர்களிடம் உள்ளது – கிராம் போர்ட்!
இலங்கையின் பெயரை பொன்னெழுத்துக்களில் எழுதுவதற்கு நீங்கள் அளிக்கும் அர்ப்பணிப்புக்கு நன்றிகள் - தினேஷ...
|
|