கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்
Sunday, April 24th, 2016
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் போது பெங்களூரு அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதையடுத்து அணித்தலைவர் என்ற முறையில் பெங்களூரு அணியின் தலைவர் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் தாமதமான பந்து வீச்சு புகாரில் சிக்கிய முதல் அணித்தலைவர் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் ஆதரவில் சுவிஸில் கிறிக்கெற் சுற்றுப்போட்டி!
உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டி அட்டவணை வெளியானது!
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான நீல் வேக்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு...
|
|
|


