கொழும்பில் சர்வதேச காற்பந்தாட்ட சுற்றுத்தொடர்!

கொழும்பு குதிரை பந்தய திடலில் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கான சர்வதேச காற்பந்தாட்ட சுற்றுத்தொடர் இன்று ஆரம்பமாகிறது.
இன்றும் நாளையும் நடைபெறும் இந்தப் போட்டிகளை பிரிட்டனைச் சேர்ந்த மெஞ்செஸ்டர் காற்பந்தாட்டக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
Related posts:
மெஸ்ஸியை விட ரொனால்டோ சிறந்த வீரர்!
7 இடதுகை துடுப்பாட்ட வீரர்களுடன் இங்கிலாந்து அணி!
டென்னிஸ் - ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிண்ணம் வென்றார் ரபேல் நடால்!
|
|