டென்னிஸ் – ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிண்ணம் வென்றார் ரபேல் நடால்!
Tuesday, September 12th, 2017அமெரிக்க திறந்த நிலை டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் ரபேல் நடால் வெற்றிப்பெற்றுள்ளார். கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க திறந்தநிலை டென்னிஸ் போட்டி நியூயார்கில் இடம்பெற்றது.அதில் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் கிண்ணம் வென்றார்
இறுதி போட்டியில் ஆண்டர்சனை எதிர்கொண்ட நடால் 6 3, 6 3, 6- 4 என்ற கணக்கில் வென்று பட்டத்தை கைப்பற்றினார்.
Related posts:
இலங்கை இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகுந்த ஆர்வம்!
ஆஷஸ்ஸில் சூதாட்டமா? ஐ.சி.சி விளக்கம்!
கிறிக்கெற் சபைக்கான இடைக்கால குழு மற்றும் வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம...
|
|