கிண்ணத்தை வென்றார் விமானப்படை கராட்டி வீரர்!
Tuesday, August 15th, 20174வது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் – 2017 போட்டியில் கலந்துகொண்ட இலங்கை விமானப்படை கராட்டி வீரர் ஒவரோல் சம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றுள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் கடந்த 4ம் திகதி முதல் 6ம் திகதி வரை இடம்பெற்ற இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளுக்குமான போட்டி நடைபெற்றது.
Related posts:
மஹாமாரி வெற்றிக்கிண்ணத்தை வென்றது கரம்பொன் ஹீரோ ஸ்ட்டர்!
தினேஸ் சந்திமலுக்கு ஓய்வு வேண்டும் - தரங்க!
கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு 21 மாதம் சிறைத் தண்டனை!
|
|