ஓய்வை அறிவித்தார் லசித் மாலிங்க!
Tuesday, July 23rd, 2019
பங்களாதேஷ் அணியுடன் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியதன் பின்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட பங்களாதேஷ் அணியுடனான முதலாவது போட்டியில் விளையாடியதன் பின்னரே மாலிங்க ஓய்வு பெறவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டின் சுதந்திர கிண்ண முதலாவது தொடரில் இலங்கை இந்தியா!
முஸ்பிகுர் போராட்டம் வீண் : அவுஸ்திரேலியா வெற்றி!
ஐசிசி பரிந்துரையில் வனிந்து ஹசரங்க!
|
|
|


