ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் பி.வி. சிந்து!
Monday, February 5th, 2018இந்தியாவின் டெல்லியில் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெறுகின்றது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா சார்பில் பி.வி.சிந்துவும் தாய்லாந்தின் ரட்சனோக் இண்டனோனும்பங்குபற்றியுள்ளனர்.
இப்போட்டியில் 21-13, 21-15,21-13, 21-15 என்ற செட்களில் வெற்றி பெற்ற பி.வி சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இந்நிலையில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியா சார்பில் பி.வி. சிந்துவும் அமெரிக்காவின் பெய்வன் சங்கும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
Related posts:
ஒலிம்பிக் போட்டிகளை ஒத்தி வைக்கப்படுமா?
சிறீசாந்த் மீதான வாழ்நாள் தடை நீக்கம்!
அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றதில் இலங்கை முதலிடம்!
|
|