இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் நிர்வாகியாக அசந்த டி மெல்!
Friday, May 3rd, 2019இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முகாமையாளராக, தெரிவுக் குழுவின் தலைவர் அசந்த டி மேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண போட்டிகளுக்காகவும், அது தவிர உலகக் கிண்ண தொடரின் தெரிவுக் குழு உறுப்பினராகவும் அவர் கடமையாற்றுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
திருப்பி கொடுக்க முடியாது! ஒலிம்பிக் மங்கை தீபிகா கர்மர்?
பங்களாதேஷ் திரில் வெற்றி!
அரசியல் தலையீடு - கடும் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை அணி - பல மூத்த வீரர்கள் விடைபெற உள்ளதாக தகவல...
|
|