இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செரீனா!
Friday, July 12th, 2019
விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதியில் தரநிலை பெறாத செக்குடியரசின் பார்போரா ஸ்ட்ரைகோவாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்.
விம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ் பார்போரா ஸ்ட்ரைகோவாவை எதிர்கொண்டார்.
இதில் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் சிமோனா ஹாலெப்பை எதிர்கொள்கிறார்
Related posts:
இந்தியா செல்கிறது இலங்கை கிரிக்கெட் அணி !
துறையூர் ஐயனார், இருதயராசா சுப்பர் சுற்றுக்கு நுழைந்தது!
ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் வீர, வீராங்கனைகளுக்கு இராணுவத் தளபதி வாழ்த்து!
|
|
|


