மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு மூவர் தெரிவு!
Tuesday, October 3rd, 2017இவ் ஆண்டுக்கான ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெஃப்ரி சி.ஹால் (Jeffrey C. Hall), மைக்கேல் ரஸ்பாஷ் (Michael Rosbash) மற்றும் மைக்கேல் டபிள்யு. யங் (Michael W. Young) ஆகியோருக்கே மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலக்கூறுகளின் செயற்பாடு பற்றிய கண்டுபிடிப்பிற்காக இம்மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மருத்துவத்திற்கான நோபல் பரிசு இம்மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
Related posts:
பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரரின் உயிருக்கு அச்சுறுத்தல்!
நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகள் இலங்கை அரசியலில் பாரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது - பிருத்தானிய கொன்ச...
செப்டம்பர் மாதத்திற்குள் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய நாடாக இலங்கை இருக்கும...
|
|