மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு மூவர் தெரிவு!
Tuesday, October 3rd, 2017
இவ் ஆண்டுக்கான ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெஃப்ரி சி.ஹால் (Jeffrey C. Hall), மைக்கேல் ரஸ்பாஷ் (Michael Rosbash) மற்றும் மைக்கேல் டபிள்யு. யங் (Michael W. Young) ஆகியோருக்கே மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலக்கூறுகளின் செயற்பாடு பற்றிய கண்டுபிடிப்பிற்காக இம்மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மருத்துவத்திற்கான நோபல் பரிசு இம்மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
Related posts:
மக்கள் அதற்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை எனின் சட்டங்கள் மீண்டும் கடுமையாக்கப்படும் – சுகாதார சேவைகள் ...
நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் அபாயம் - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் ...
மீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம்? - ஈ.பி.டி.பி. சந்தேகம்!
|
|
|


